முனையடுவார் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர்.
முனையடுவார் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர்.